நாகை: நாகூர் தர்காவின் 466-வது கந்தூரி விழாவையொட்டி 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். நாகூர் தர்காவில் கந்தூரி விழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.